கணவன் சடலம் முன் கதறி அழுத 30 வயதான மனைவி! பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் கணவன் கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை மறைத்து அழுது நாடகமாடிய மனைவி பொலிசில் வசமாக சிக்கியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது மனைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அலறல் சத்தம் மற்றும் அழுகை சத்தம் அவர் வீட்டில் இருந்து பலமாக கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கொலை செய்து … Continue reading கணவன் சடலம் முன் கதறி அழுத 30 வயதான மனைவி! பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அதிர்ச்சி